CRDS Logo

Menu

News & Events

Home News & Events

ஆயர் நீதிநாதன் அவர்களின் முப்பத்தி இரண்டாவது வருட குருத்துவ அருட்பொழிவு

09 Jan, 2026

நமது மக்கள் ஆயர் நீதிநாதன் அவர்களின் முப்பத்தி இரண்டாவது வருடம் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்ட நாள் நமது ஆயர் அவர்களிடம் ஆசீர் பெறவும் அவர்களை வாழ்த்தவும் சி.ஆர்.டி.எஸ் இயக்குநர் அருட்பணி பெஞ்சமின் நேசமணி தலித் பணிக்குழு அருட்பணி ஞானமணி அவர்களின் மேலான வழிகாட்டுதலில் மாணவ மாணவிகளுக்கு கலை பயிற்ச்சி அளித்து நமது ஆயர் அவர்களை வாழ்த்தி ஆசீர் பெற செய்தார்கள் நமது அருட்பணி ஞானமணி அருட்பணி பெஞ்சமின் நேசமணி மற்றும் அருட்சகோதரார்கள்.